25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


இராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் பணிகள் தாமதம் பயணிகள் ரோட்டில் நிற்கும் அவலம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் பணிகள் தாமதம் பயணிகள் ரோட்டில் நிற்கும் அவலம்.

பழமையான கட்டடங்களினால் ஆபத்து ஏற்படும் காரணம் கூறி, ரூ.2.90 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டுப் பணிகள், இந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கியது. ஒரு ஆண்டிற்குள் பொது மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்ற அறிவிப்புடன் தொடங்கி ,இடையில் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. ஆயிரக்கணக்காகன பயணிகள், மாணவிகள், நோயாளிகள், நின்று செல்லும் பகுதிகளுக்கு அடிப்படை வசதியான குடிநீர், போலிஸ் பாதுகாப்பு, மின்விளக்கு, கழிப்பறை, நேர தகவல் பலகை அமைத்து தருவதுடன் சுற்றுப்பகுதியை சுகாதாரமாக வைக்க வேண்டும். குறிப்பிட்ட கால அளவில் படி பழைய பஸ்டாண்ட் பணிகளை வேகப்படுத்தி செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர் பார்க்கின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News