அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் மாசி மகம் மஹா ப்ரம்மோற்சவம்
அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் இராஜபாளையம்.மாசி மகம் மஹா ப்ரம்மோற்சவம் அழைப்பிதழ் மாசி மாதம் 02ம் தேதி முதல் மாசி மாதம் 12ம் தேதி வரை (14.02.2024 24.02.2024)
14.02.2024 புதன்கிழமை (மாசி மாதம் 02ம் தேதி)
காலை 5.30 மணிக்கு ---- மங்களவாத்யம், அனுக்ஞை, ஸங்கல்பம், விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம்.
மதியம் 3.15 மணிக்கு---- வாஸ்து சாந்தி, ம்ருத்சங்கிரஹணம்.
இரவு - 6.15 - 7.45 -ராமமந்திரத்தில் கொடி கண்திறப்பு பூஜை, தொடர்ந்து வீதிவலம் வந்து திருக்கோவிலை அடைய உள்ளது. அங்குரார்ப்பணம், ஆச்சார்ய, ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர், சோமாஸ்கந்தர், பலிபீடம், கொடிமரம், அஸ்த்ர தேவர் ரக்ஷாபந்தனம்.
ப்ரம்மோற்சவ காலங்களில் தினசரி காலை 5.00 மணிக்கு திருவனந்தல் காலசாந்தி பூஜையும் காலை 8.00 மணிக்கு திக்பலி, யாகசாலை பூஜை, மூலவர்,உற்சவருக்கு விசேஷ அபிஷேகங்கள் தினசரி பன்னிரு திருமுறை பாராயணம் நடைபெற உள்ளது.
நிகழ்த்துபவர் : தேவார இசைமணி சங்கரன்கோவில் திரு. S. சுப்பிரமணியன் ஓதுவார் அவர்கள்.மிருதங்கம் : இலயநாதமணி திரு. K.N. ராதாகிருஷ்ணராஜா, ராஜபாளையம்.மங்கள இசை: ஸ்ரீராம் இசைக்குழு திரு. R.நவநீதகிருஷ்ணன் அவர்கள்.
இப்படிக்கு
பி.ஆர். வெங்கட்ராம ராஜா பரம்பரை அறங்காவலர்.
0
Leave a Reply