25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் மாசி மகம் மஹா ப்ரம்மோற்சவம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் மாசி மகம் மஹா ப்ரம்மோற்சவம்

அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் இராஜபாளையம்.மாசி மகம் மஹா ப்ரம்மோற்சவம் அழைப்பிதழ் மாசி மாதம் 02ம் தேதி முதல் மாசி மாதம் 12ம் தேதி வரை  (14.02.2024 24.02.2024) 

 14.02.2024 புதன்கிழமை (மாசி மாதம் 02ம் தேதி)  
 

காலை 5.30 மணிக்கு ----     மங்களவாத்யம், அனுக்ஞை, ஸங்கல்பம், விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம்.

மதியம் 3.15 மணிக்கு----       வாஸ்து சாந்தி, ம்ருத்சங்கிரஹணம்.

 இரவு - 6.15 - 7.45   -ராமமந்திரத்தில் கொடி கண்திறப்பு பூஜை, தொடர்ந்து வீதிவலம் வந்து திருக்கோவிலை அடைய உள்ளது. அங்குரார்ப்பணம், ஆச்சார்ய, ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர், சோமாஸ்கந்தர், பலிபீடம், கொடிமரம், அஸ்த்ர தேவர் ரக்ஷாபந்தனம்.

ப்ரம்மோற்சவ காலங்களில் தினசரி காலை 5.00 மணிக்கு திருவனந்தல் காலசாந்தி பூஜையும் காலை 8.00 மணிக்கு திக்பலி, யாகசாலை பூஜை, மூலவர்,உற்சவருக்கு விசேஷ அபிஷேகங்கள் தினசரி பன்னிரு திருமுறை பாராயணம் நடைபெற உள்ளது.

நிகழ்த்துபவர் : தேவார இசைமணி சங்கரன்கோவில் திரு. S. சுப்பிரமணியன் ஓதுவார் அவர்கள்.மிருதங்கம் : இலயநாதமணி திரு. K.N. ராதாகிருஷ்ணராஜா, ராஜபாளையம்.மங்கள இசை: ஸ்ரீராம் இசைக்குழு திரு. R.நவநீதகிருஷ்ணன் அவர்கள். 

இப்படிக்கு

 பி.ஆர். வெங்கட்ராம ராஜா பரம்பரை அறங்காவலர்.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News