மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சாத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பெறப்பட்ட மற்றும் நிலுவையில் உள்ள மனுக்களின் தற்போதைய நிலை உள்ளிட்டவை குறித்து தொடர்புடைய அரசு அலுவலர்களிடம் கேட்டறிந்தார்
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் (10.10.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன் , I A S ,, அவர்கள் நேரில் சென்று, கோட்ட அளவிலான வருவாய்த்துறை கோப்புகள், பணிகள் பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு செய்து, அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பெறப்பட்ட மற்றும் நிலுவையில் உள்ள மனுக்களின் தற்போதைய நிலை உள்ளிட்டவை குறித்து தொடர்புடைய அரசு அலுவலர்களிடம் கேட்டறிந்தார். உடன் சாத்தூர் கோட்டாட்சியர் திரு.சிவகுமார் அவர்கள் உள்ளார்.
0
Leave a Reply