"எறும்பு தின்னா கண்ணு நன்னா தெரியும்"
"எறும்பு தின்னா கண்ணு நன்னா தெரியும்" என்று காபி.,டீ., மோர்., இதில் எறும்பு இருந்து, அதை நாம் பருகினால் (தின்னால்) நமக்கு கண் தெரியாது .பழமொழிக்கு அர்த்தம் என்னவென்றால்
கண்ணே கிடையாத, நுகர்வு சக்தி மூலம் ,தன் வாழ்க்கைக்கு தேவையான உணவை தேடும் எறும்புக்கு, நாம் போடும் அரிசிமாவினால் ஆன கோலத்தை, அந்த எறும்பு தின்றால் அதனால் ஆண்டவன் சந்தோஷமாகி , நமக்கு கண்பார்வை கோளாறுகளை வராதவாறு காப்பானாம் .
(அதாவது எறும்புகள் கண் இல்லாத எங்களுக்கு ,உணவளித்த அந்த ஆத்மாவுக்கு ,இறைவனே நல்ல கண்ணை அருளி காப்பாற்றும், என வேண்டுமாம். அதனால் இறைவன் சந்தோஷமாவானாம்)
எனவே தான் பெரியோர்கள் எறும்பு தின்னால் (நாம் போடும் அரிசிமா கோலத்தின் அரிசிமாவை) நமக்கு கண் நன்கு தெரியும் என்று கூறினர்.
பெண்களே நீங்கள் வீட்டின் முகப்பில், வீட்டில் சாமி சன்னதி முன், இனியாவது அரிசி மா கோலமிடுங்கள். ஸ்டிக்கரை/ பெயிண்டை பயன்படுத்தாதீர்கள்.
0
Leave a Reply