கண்ணாடிப் பாத்திரங்களை முதன் முதலில் செய்தவர்கள்
கண்ணாடிப் பாத்திரங்களை முதன் முதலில் செய்தவர்கள் மெசபடோமியர்கள்.
தமிழகத்தில் பழங்குடியினர் அதிகம் உள்ள மாவட்டம் நீலகிரி.
இந்திய பட்டுக்கு எடைக்கு எடை தங்கம் கொடுத்த ரோமானிய அரசர் ரோம அரசர் ஆரிலியன்.
பாரசீகம் என்பது ஈரான் நாட்டைக் குறிக்கிறது.
பழைய கற்காலத்தில் ஆதி மனிதன் சிக்கிமுக்கி கற்களைப் பயன்படுத்தி நெருப்பை உண்டாக்கினான்
மென்புலம் நன்செய் என்று அழைக்கப்பட்ட சங்ககால நிலப்பகுதி மருத நிலம்.
0
Leave a Reply