ஆயுளுக்கும் இந்த நோய்கள் வராமல் இருக்க.....
இடுப்பு வலி, மூட்டு வலி, வாயு, தைராய்டு, சர்க்கரை, உடல் சோர்வு, பாத எரிச்சல், கல்லீரல், கைகால் வலி, வயிற்று கோளாறு இதற்கு கசாயம் - சீரகம்,கொத்துமல்லி விதை, சோம்பு, மிளகு,பட்டை,கிராம்பு, தலா 1 ஸ்பூன் வீதம் எடுத்துஇரவே 1 டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து,மூடி வைத்து, காலையில் வெறும்வயிற்றில் 5 நாளைக்கு குடித்துவந்தால் மேலே சொன்ன10 நோய்களும் ஆயுளுக்கும் வரவே வராது.
0
Leave a Reply