உடைத்த தேங்காய் கெடாமல் இருக்க
எலுமிச்சை பழம் காய்ந்து விட்டால் அதனை கொதிக்க வைத்த தண்ணீரில் போட்டு பிறகு சாறு பிழிந்தால் அதிக சாறு கிடைக்கும்.
உடைத்த தேங்காய் கெடாமல் இருக்க அதில் சிறிதளவு உப்பை தடவி வைத்தால் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.
அடுப்பின் கீழ் ஒரு அகலமான தட்டை வைத்து விட்டால் அடுப்பில் பால் அல்லது சாதம் பொங்கி விழுந்தால் கிழே உள்ள தட்டில் ஊற்றி விடும். இதனை நீங்கள் ஈசியாக சுத்தம் செய்து விடலாம்.
நறுக்கி வைத்த வெங்காயம் நீண்ட நேரம் பிரஷாக இருக்க, அதில் கொஞ்சம் வெண்ணெய் கலந்து வைக்க வேண்டும்.
காலிஃப்ளவரை சமைக்கும்போது அதில் சிறிதளவு பால் சேர்த்து சமையுங்கள். இவ்வாறு சமைத்தால் அதில் பச்சை வாடை அடிக்காது. அதுமட்டுமில்லாமல், அதனுடைய நிறமும் மாறாமல் இருக்கும்.
0
Leave a Reply