தரமான நாட்டு விதைகளைப் பயன்படுத்துதல்
பயிர்களுக்கிடையேயானஇடைவெளி
நம்முன்னோர்கள்ஒவ்வொருபயிருக்கும்இடைவெளியினைநெல்லுக்கு நண்டோட, கரும்புக்கு ஏரோட, வாழைக்கு வண்டியோட, தென்னைக்குத் தேரோட என்னும் பழமொழிக்கு ஏற்பவகுத்தனர்.
தரமான நாட்டு விதைகளைப் பயன்படுத்துதல்
ஒவ்வொரு தாவரத்திற்கு உயிர் நாடி என்பதுவிதை யாகும். எனவே விதைகளைதேர்தெடுக்கும் போது கவனமாக இருக்கவேண்டும். தரமான நாட்டு விதைகளைப் (Natural Seed) பயன்படுத்திஇயற்கை முறையில் வேளாண் செய்வதன் மூலம்அதிகமான விளைச்சலுடன் தரமான பொருட்களைப் பெறஇயலும்.
0
Leave a Reply