25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


வசந்த நவராத்திரி பூஜை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வசந்த நவராத்திரி பூஜை

வசந்த நவராத்திரி மார்ச் மாதம் 22 ஆம் தேதி தொடங்கி மார்ச் 30 ஆம் தேதி முடிவடைகிறது . வசந்த நவராத்திரி என்பது யோகம் எனும் பக்தி நிலையை தரக்கூடியது. மேரு எனும் ஸ்ரீசக்ரம் அமைந்திருக்கும் ஆலயங்களில் வசந்த நவராத்திரி பொதுவாகக் கொண்டாடப்படும். ஒன்பது தினங்களிலும் காலை வேளையில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். ஒன்பது தினங்களிலும். அம்பிகை ஒவ்வொரு சிறப்பு அலங்காரத்தில் காட்சி தருவாள். மாலை வேளையில் அம்பிகைக்கு உகந்த, மிக உயர்நிலை பூஜையான ஸ்ரீநவாவரண பூஜையும், லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனையும், கன்யா பூஜையும், சுவாஸினி பூஜையும் நடைபெறும். வசந்த நவராத்திரி பூஜை செய்து வழிபட்டால் பெண் குழந்தைகள் மகிழ்ச்சி அடைவார்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News