வெண்பொங்கல் அருமையாக இருக்க...
பஜ்ஜி செய்யும் போது உப்பலாக வருவதற்கு ஒரு கரண்டி இட்லி மாவு சேர்த்து செய்தால் பஜ்ஜி நன்றாக உப்பி வரும் .
பிரின்ஜி சாதம் அல்லது தக்காளி சாதம் செய்யும்போது ஒரு மூடிதேங்காய் அரைத்து வடிகட்டி தண்ணீருடன் சேர்த்து செய்ய
சாதம்சுவையாகவும்ஆரோக்கியமாகவும்இருக்கும்.
வெண்பொங்கல்செய்யும் போது ஒரு கைப்பிடி பாசிப்பருப்பை நெய்யில் வறுத்துசேர்த்து செய்தால் சுவைஅருமையாக இருக்கும்.
சேமியா பாயசம் செய்யும் போது முதலில்சேமியாவை நெய் விட்டு பொன்னிறமாக வறுத்துவைத்து கொண்டு,பின்னர் செய்தால்நன்றாக இருக்கும்.கொஞ்சம் தண்ணீர்பதமாக தான் செய்ய வேண்டும் சிறிது நேரத்தில் கெட்டிஆகிவிடும்.
வாழைப்பூ பொரியல் செய்யும் போது ஒரு கைப்பிடி முருங்கை கீரை சேர்த்து செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
வாழைப்பூ பொரியல் இறக்குவதற்கு ஒரு நிமிடம் முன்பாக சேர்த்தால் போதும், பின்னர் ஒரு தட்டு போட்டு மூடி வையுங்கள்.
0
Leave a Reply