25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


அடுத்த 10 ஆண்டுகளில் தங்கத்தை விட அதிக தேவை இருக்கும் உலோகம் என்ன?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அடுத்த 10 ஆண்டுகளில் தங்கத்தை விட அதிக தேவை இருக்கும் உலோகம் என்ன?

வெள்ளி போலகாட்சியளிக்கும் உலோகமானது அடுத்த10 ஆண்டுகளில் தங்கத்தை விடஅதிகமான தேவையை கொண்டிருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், இதன் விலையானது தங்கத்தை விடபலமடங்கு குறைவாகும்.பித்தளை, வெள்ளி, அலுமினியம்போன்ற உலோகங்களில் பயன்படுத்தப்படும்துத்தநாகத்தின் (Zinc) தேவையானது அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து சர்வதேச துத்தநாக சங்கம் (IZA) தரப்பில் கூறுகையில், "அடுத்த 10 ஆண்டுகளில் துத்தநாகத்தின் நுகர்வு 11 லட்சம் டன்னில் இருந்து 20 லட்சம் டன்னாக அதிகரிக்கும்" என்று தெரிவித்துள்ளது.மேலும், ஜிங்க் காலேஜ் 2024 (Zinc College) நிகழ்ச்சியில்IZA நிர்வாக இயக்குனர் ஆண்ட்ரூ கிரீன் என்பவர் பேசுகையில்,"இந்தியாவில் துத்தநாகத்தின் நுகர்வு மற்றும் தேவையானது அதன் உற்பத்தியை விட அதிகமாக இருக்கிறது.

தற்போது, துத்தநாகத்தின் நுகர்வு மற்றும் தேவையானது 11 லட்சம் டன்கள் ஆகும். ஆனால், அடுத்த 10 ஆண்டுகளில் அதன் தேவை 20 லட்சம் டன்னை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதில் முக்கியசிறப்பம்சம் என்னவென்றால் தங்கத்தைவிட துத்தநாகத்தின் தேவை அதிகமாகஉள்ளது. இந்தியாவில் தங்கத்தின்நுகர்வு ஒவ்வொரு ஆண்டும் 700 டன்களுக்கும்அதிகமாக உள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News