.சாம்பார் பொடிஅரைக்கும்போது அதில் ஒருகைப்பிடி அளவு கல் உப்புசேர்த்து அரைத்தால் பூச்சிகள் வராது.
பருப்பு சாதத்திற்கு. பருப்பை வேக வைக்கும்போதே, முருங்கை காயின்நடுவில் உள்ள சதை பகுதியையும் எடுத்து வேக வைத்து, சாதத்துடன்சேர்த்தால் சுவையாக இருக்கும்.
துவரம்பருப்பை வேக வைக்கும்போது சிறிது தேங்காய் துண்டைநறுக்கி போட்டால் பருப்பு விரைவில் வெந்து பக்குவமாக இருக்கும்.
.சாம்பார் பொடிஅரைக்கும்போது அதில் ஒருகைப்பிடி அளவு கல் உப்புசேர்த்து அரைத்தால் பூச்சிகள் வராது.
சாம்பார் புளித்தால் சிறு உருண்டை வெல்லம் சேருங்கள். புளிப்பு சுவைஉடனே சரியாகிவிடும்.
பாயாசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரீச்சம் பழத்தை பொடியாக நறுக்கி நெய்யில் பொரித்து போட்டால் சுவை கூடும்.
0
Leave a Reply