25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


IPL சென்னை அணி 2024 இல் மீண்டும் வெற்றி வாகை சூடுமா ?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

IPL சென்னை அணி 2024 இல் மீண்டும் வெற்றி வாகை சூடுமா ?

ஐ.பி.எல்.தொடரில் சென்னை அணி வெற்றிக் கேப்டனாக இருந்தார். தோனி 42 வயதான இவர் இந்த சீசனுடன் ஓய்வு பெறவுள்ளார் சமீபத்தில் அவர் வெளியிட்ட செய்தியில் புதிய சீசன், புதிய ரோல், பொறுத்திருந்து பாருங்கள். என தெரிவித்து இருந்தார். இதனால் தோனி பதவி விலகலாம். ஆலோசகராக செயல்படலாம். நேற்று கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகினார். புதிய கேப்டனாக இளம் வீரர் ருத்ராஜ் கெய்க் வாட் 27 வயது. நியமிக்கப்பட்டார். இன்று நடக்கும் துவக்கவிழாவில் சென்னை அணி கேப்டனாக ருதுராஜ் அறிமுகம் ஆக உள்ளார். தோனி வீரராக தொடர்வார்.சென்னை அணியில் விளையாடும் தோனி மீண்டும் வெற்றி வாகை சூடுவாரா பலத்த எதிர்பார்ப்புடன் கிரிக்கெட் ரசிகர்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News