IPL விளையாட்டு போட்டியில் மார்ச் 31-ம் தேதி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள்.
31-ம் தேதி ஆமதாபாத்தில் நடைபெற்ற குஜராத், ஐதராபாத் அணி மோதினார்கள் ஐதராபாத் அணி 162/8, வித்தியாசத்தில் களம் இறங்கிய குஜராத் அணி 168/3, என்ற 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக Mohit Sharma தேர்ந்தெடுக்கப்பட்டார்.
31-ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற டெல்லி, சென்னை அணி மோதினார்கள் டெல்லி அணி 191/5, வித்தியாசத்தில் களம் இறங்கிய சென்னை அணி 171/6 என்ற 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. டெல்லி அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக Khaleel Ahmed தேர்ந்தெடுக்கப்பட்டார்.
0
Leave a Reply