சிங்கப்பூரில், உலக நீச்சல் சாம்பியன்ஷிப் தொடர் சிங்கப்பூரில், பெண்கள் தனிநபர் 400 மீ., 'மெட்லே' பிரிவு பைனலில் இலக்கை 4 நிமிடம், 25.78 வினாடியில் கடந்த, கனடாவின் சம்மர் மெக்கின்டோஷ் தங்கம் வென்றார். இது, இம் முறை இவர் கைப்பற்றிய 4வது தங்கம், 5 வது பதக்கம் ஆனது.மார்ச்சந்த் 'தங்கம்'ஆண்கள் தனிநபர் 400மீ., 'மெட்லே' பிரிவு பைனலில், பிரான்சின் லியோன் மார்ச்சந்த் (4 நிமிடம், 04.73 வினாடி) பிடித்து முதலிடம் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். அமெரிக்கா சாதனைபெண்களுக்கான 4x100 'மெட்லே ரிலே' பைனலில் அசத்திய ரீகன் ஸ்மித், கேட் டக்ளாஸ், கிரெட்சன் வால்ஷ், டோரி ஹஸ்கே அடங்கிய அமெரிக்க அணி, பந்தய துாரத்தை 3 நிமிடம், 49.34 வினாடியில் கடந்து தங்கம் வென்றது.
சர்வதேச தடகள போட்டி கஜகஸ்தானில், ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் பங்கேற்றார். முதல் வாய்ப்பில் 7.94 மீ., தாண்டிய இவர், அடுத்த 5 வாய்ப்புகளில் 7.73, 7.58, 7.57, 7.80, 7.79 மீ., தாண்டினார். அதிகபட்சமாக 7.94 மீ., தாண்டிய முரளி ஸ்ரீசங்கர், முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றார் சென்றார்.
ஐந்து போட்டி கொண்ட 'ஆண்டர்சன் சச்சின் டிராபி' டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, பங்கேற்று, நான்கு போட்டிகளின் முடிவில் இந்தியா 1,2 எனபின் தங்கி உள்ளது. இரு அணிகள் மோதும் ஐந்தாவது, கடைசி டெஸ்ட் லண்டன், கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 224, இங்கிலாந்து 247 ரன்எடுத்தன. இரண்டாவது நாள்முடிவில் இந்திய அணி, இரண்டாவது இன்னிங்சில் 396 ரன்னில் ஆல் அவுட் டானது. இரண்டாவது இன்னிங்சில் 374 ரன்எடுத்தால் வெற்றி எனகளமிறங்கியது இங்கிலாந்து அணி. 3rd AUGUST தேநீர் இடைவேளைக்கு பின் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 339/6 ரன் எடுத்திருந்த போது, வெளிச்சமின்மை, மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இன்று பவுலர்கள் அசத்தினால் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்யலாம்.
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்(17 வயது)கிரீசில்பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' போட்டிகள் ,61 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் யாஷிதா, அமெரிக்காவின் டயானா ரோஸ் மோதினர். இதில் யாஷிதா 0-11 என்ற கணக்கில் தோல்வியடைய, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. 10 எடைபிரிவுகளில், இந்தியா 2 தங்கம்,3 வெள்ளி,1 வெண்கலம் என மொத்தம் 6பதக்கம் கைப்பற்றியது. 151 புள்ளி எடுத்து இந்திய பெண்கள் அணி, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.கடந்த ஆண்டு இந்திய முதன் பெண்கள் அணிமுறையாக(5தங்கம்,1 வெள்ளி,2 வெண்கலம்) சாம்பியன்பட்டம் வென்று சாதனை படைத்து இருந்தது.
.உலக மல்யுத்த சாம்பியன் ஷிப்(17 வயது)கிரீசில் பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' போட்டிகள் நடந்தன. 43 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் ரச்சனா, சீனாவின் ஜின் ஹுவாங்கை. ரச்சனா 3,0 என வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.இந்தியாவின் அஷ்வினி,65கிலோபைனலில்3,0எனஉஸ்பெகிஸ்தானின் ராஹிம்ஜொனாவாவை வெற்றி பெற்று ,தங்கப்பதக்கம் வென்றார்.இந்திய வீராங்கனை காஜல்,73 கிலோ பைனலில்5,8 என சீனாவின் வென்ஜினிடம் தோற்று, வெள்ளிப் பதக்கம் பெற்றார். இந்தியாவின் மோனி 57 கிலோ பைனலில் 5,6 என கஜகஸ்தானின் உஸ்மனோவாவிடம் தோல்வியடைய, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இந்தியாவின் கோமல் , 49 கிலோ பிரிவில், 8-3 என மங்கோலியாவின் அன்ஹெலினாவை, வெற்றி பெற்று வெண்கலம் வென்றார்.
அணிகளுக்கு இடையிலான தெற்காசிய ரீஜினல் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் நேபாள தலைநகர் காத்மாண்டுவில், இந்தியா, மாலத்தீவு, நேபாளம், இலங்கை, வங்கதேசம் என 5 அணிகள் பங்கேற்றன.இந்திய அணி, ஆண்கள் பிரிவில் தனது முதல் போட்டியில் 3,0 என்ற கணக்கில் வங்க தேசத்தை வீழ்த்தியது. அடுத்து நடந்த போட்டிகளில் இலங்கை(3,0), நேபாளம்(3,0), மாலத்தீவு(3,0) அணிகளை வென்றது. நான்கு போட்டியிலும் வெற்றி பெற்ற இந்தியா, 8 புள்ளிகளுடன் முதலிடத்தை கைப்பற்றியது. அடுத்த ஆண்டு (ஏப். 28 - மே 10) லண்டனில் நடக்கவுள்ள உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை கைப்பற்றிய இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள், விளையாடும் வாய்ப்பை பெற்றன.
இந்தியாவின் லக்சயா சென்('நம்பர்-17'), சீனாவின் ஜுவான் செனை('நம் பர்-77') மக்காவ் சர்வதேச பாட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில் மோதினார்.மூன்று போட்டிகள் முடிவில் லக்சயா 21-14, 18-21, 21-14 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, 2025ல் முதன் முறையாக அரையிறுதிக்கு முன்னேறினார்.
இளம் வீராங்கனை என சாதனை படைத்தசெஸ் உலக கோப்பை வென்ற முதல் இந்திய வீராங்கனை. இந்தி யாவின் 88வது 'கிராண்ட் மாஸ்டர்' ஆனார். இந்த அந்தஸ்து பெற்ற இந்தியாவின் 4வது, சர்வதேச அரங்கில் 44வது வீராங்கனை ஆனார்.மும்பையில் இருந்து நாக்பூர் விமான நிலையத்தை அடைந்த திவ்யாவுக்கு, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வரவேற்பு அளித்தனர். பின் காரில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்.ரசிகர்கள் திரண்டு வந்து வரவேற்பு அளித்தது மகிழ்ச்சியாக உள்ளது. எனது முதல் பயிற்சியாளர் மறைந்த ராகுல் 40. எப்படியும் நான் 'கிராண்ட் மாஸ்டர்' ஆகிவிட வேண்டும் என விரும்பினார். கிடைத்த பட்டத்தை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்.தன்வெற்றிக்குப் பின் பெண்கள் செஸ் போட்டியை அதிகளவு தேர்வு செய்து விளையாடுவர் என நம்புகிறேன் ,என்று திவ்யா கூறினார்.
இங்கிலாந்து,2,1 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் ஐந்தாவது, கடைசி டெஸ்ட் நேற்று லண்டன், கெனிங்டன் ஓவல் மைதானத்தில் துவங்கியது. இங்கிலாந்து,2,1 என முன்னிலையில் உள்ளது. மழை காரணமாக,'டாஸ்' நிகழ்வு 3 நிமிடம் தாமதம் ஆனது. இதில் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் போப், பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 101/4 ரன் எடுத்திருந்தது. ஜடேஜா (1), கருண் நாயர் (3) அவுட்டாகாமல் இருந்தனர்.
சர்வதேச பாட்மின்டன் தொடர்மக்காவ் நகரில் ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் லக்சயா சென்('நம்பர்-17'), இந்தோனேஷியாவின் ஷிகோ ஆரா('நம்பர் 48') மோதினர் முதல் செட்டை 21,14 என வென்ற லக்சயா, அடுத்த செட்டை 1421 என இழந்தார். அடுத்து நடந்த மூன்றாவது செட்டை 21-17 என வசப் படுத்தினார். முடிவில் லக்சயா 21-14, 14-21, 21-17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்... மற்றொரு போட்டியில் தரவரிசையில் 47 வது இடத்திலுள்ள இந்தியாவின் தருண்,15வது இடத்திலுள்ள ஹாங்காங்கின் சியுக் லீயை சந்தித்தார்.. முடிவில் தருண் 19,21/,21,14,/22,20 என போராடி வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார். இந்தியாவின் ஆதித்யா 18,21,/16,21 என மலேசியாவின் ஹோவிடம் தோற்றார். இந்தியாவின் ரக்ஷித்தா (தமிழகம்) பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் 21-14, 10-21, 11-21 என தாய்லாந்தின் புசானிடம் வீழ்ந்தார். ஆண்கள் இரட்டையர் இரண்டாவது சுற்றில் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, ஜப்பானின் குமகை, நிஷி ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய ஜோடி 10-21, 22-20, 21-16 என வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தது.