'டி-20' உலக கோப்பை 'சூப்பர்-8' சுற்று, இலங்கையின் பல்லே கெலே மைதானத்தில் நேற்று 'பி' பிரிவு போட் டியில், இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. போட்டிகள்பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 164/9 ரன் எடுத்தது. இங்கிலாந்து அணி 19.1 ஓவரில் 166/8 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
குளிர் கால ஒலிம்பிக் 25வது சீசன் இத்தாலியின் மிலன், கார்டினா நகரில் மொத்தம் 17 நாட்கள் நடத்த இப் போட்டி நேற்று முன்தினம் நிறைவு பெற்றது.இத்தாலி பிரதமர் மெலோனி, சர்வதேச ஒலிம்பிக் (ஐ.ஓ.சி ) கிர்ஸ்டி இத்தாலி கமிட்டி கமிட்டி தலைவர் கோவன்ட்ரி, ஒலிம்பிக் தலைவர் லுாசியானோ உள்ளிட்டோர் வெரோனாவில் நடந்த நிறைவு விழா நிகழ்ச்சியில், பங்கேற்றனர். 1500க்கும் மேற்பட்ட இத்தாலி நடன கலைஞர்களின் ஆடல், பாடல், சாகச் நிகழ்ச்சிகள் இரண்டரை மணி நேரம் நடந்த நிறைவு விழாவில், அரங்கேறின.ஐ.ஓ.சி.,யிடம் ஒலிம்பிக் கொடி, பாரம்பரிய முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. இதனை ஐ.ஓ.சி., அடுத்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியை (2030, ஆல்ப்ஸ், நைஸ்) நடத்தும் பிரான்ஸ் ஒலிம்பிக் கமிட்டியிடம்., வழங்கியது.
இந்தியா சார்பில் ஸ்ரீகாந்த், தன்வி சர்மா, கிரண் ஜார்ஜ், மாளவிகா பன்சோத் உள்ளிட்டோர்ஜெர்மன் ஓபன் பாட்மின்டன் தொடர் இன்று பங்கேற்கின்றனர். ஆண்களுக்கான சீனியர் தேசிய கபடி சாம்பயன்ஷிப் 72வது சீசன் வதோதராவில், இன்று 'நடப்பு சாம்பியன்' சர்வீசஸ், ரயில்வேஸ், ஹரியானா உள்ளிட்ட 31 அணிகள் பங்கேற்கின் றன. பிப். 27ல் பைனல், நடக்கவுள்ளது. குஜராத் வீரர் ரோகித் மஜ்குல் டில்லியில்நடக்கும் ஜூடோ தகுதிப்போட்டியில் ,இந்த ஆண்டு நடக்கவுள்ள காமன்வெல்த் (ஜூலை 23-ஆக. 2), ஆசிய விளையாட்டு (செப். 19-அக். 4) போட்டிகளுக்கு தகுதி பெற்றார்.'கேலோ 'இந்தியா' குளிர்கால விளையாட்டு ஜம்மு-காஷ்மீரின்குல்மார்க் பகுதியில், நேற்றுதுவங்கியது. நான்கு நாட்கள் நடக்கும் இப் போட்டியை, ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் துவக்கி வைத்தார். துவக்க விழாவில் முதல்வர் உமர்அப்துல்லா பங்கேற்றார்.
வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே அணிகள் இந்தியாவின் மும்பை, வான்கடே மைதானத்தில் நேற்று மோதின. 'டாஸ்' வென்ற ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராசா,'பீல்டிங்' தேர்வு செய்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 254/6 ரன் குவித்தது, ஜிம்பாப்வே அணி 17.4 ஓவரில் 147 ரன்னில் ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்க அணிகள், அதிக ரன் ரேட்டுடன் பட்டியலில் 'டாப்-2' ஆக உள்ளன. 'டி-20' உலக கோப்பை 'சூப்பர் -8' போட்டியில் ஆமதாபாத்தில்நேற்று முன் தினம் தென் ஆப்ரிக்காவிடம் (20 ஓவர், 187/7), இந்திய அணி (18.5 ஓவர், 111) 76 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அரையிறுதிக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.'டி-20'உலக கோப்பை 'சூப்பர்-8' சுற்று, பிரிவில் இலங்கை பல்லேகெலே, இல் இன்று இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.முதல் போட்டியில் இலங்கையை வீழ்த்திய இங்கிலாந்து அணி, ஏற்கனவே அதிக ரன் ரேட்டில் (2.550) உள்ளது. இன்று வென்றால், 4 புள்ளியுடன் அரையிறுதி வாய்ப்பு உள்ளது.
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோகாவில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், பிரான்சின் ஆர்தர் பில்ஸ் மோதினர். முதல் செட்டை 6-2 எனக் கைப்பற்றிய அல்காரஸ், செட்டை இரண்டாவது 6-1 என வென்றார்.அல்காரஸ் 6-2, 6-1 என முடிவில் வெற்றி பெற்று ,இத்தொடரில் முதன்முறையாக சாம்பி யன் பட்டத்தை கைப்பற்றினார். ஏ.டி.பி., ஒற்றையரில் தனது 26வது பட்டம் வென்றஅல்காரஸ், இந்த ஆண்டு இதுவரை விளையாடிய 12 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளார்.அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினா துபாய்டென்னிஸ் ஒற்றையர் பிரிவு பைனலில் மோதினர். இதில் ஜெசிகா பெகுலா 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இது, டபிள்யு.டி.ஏ., ஒற்றை யரில் ஜெசிகா பெகுலா 10 வது பட்டம் வென்றார்.
வளர்ந்து வரும் பெண்களுக்கான 'ரைசிங் ஸ்டார்ஸ்' தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், ஆசிய கோப்பை கிரிக்கெட் 2வது சீசன் நடந்தது. இதன் பைனலில் இந்தியா 'ஏ', வங்கதேசம் 'ஏ' அணிகள் மீண்டும் மோதின. 'டாஸ்' வென்று முத லில் 'பேட்' செய்த இந்தியா 'ஏ' அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 134 ரன் எடுத்தது. .வங்கதேச 'ஏ' அணி இலக்கை 19.1 ஓவரில் 88 ரன் எடுத்து தோல்வியடைந்தது. இந் தியா 'ஏ' அணி தொடர்ந்து 2வது முறையாக 2023, 2026) சாம்பியன் பட்டம் வென்றது..
இந்திய வீரர்களான கார்த்திக் கார்கேரா (2 மணி நேரம், 13 நிமிடம்,10 வினாடி கோபி , (2:13:12), மன்சிங் சிறப் பாக செயல்பட்டு (2:13:15), டில்லி மாரத்தான் ஓட்டத்தில் (42.2 கி.மீ.,) ஆசிய விளையாட்டுக்கு (2026) தகுதி பெறுவதற்கான இலக்கை (2:15:04) எட்டினர்.'கேலோ இந்தியா குளிர்காலவிளையாட்டு 6வது சீசன் ஜம்முகாஷ்மீரின் குல்மார்க் பகுதியில், இன்று துவங்குகிறது. நான்கு நாட்கள் நடக்கும் இப்போட்டியில், 30 மாநிலங்களை சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.இந்திய ஓபன் நடை போட் டிக்கான பாதி மாரத்தானில் சண்டிகரில் (21 கி.மீ.,) பஞ்சாப் வீரர் சாஹில் (ஒரு மணி நேரம், 25 நிமிடம், 48 வினாடி) தங்கத்தை வென்றார். தமிழகத்தின் செர்வின் செபாஸ்டியன் (1:25:50) இரண்டு வினாடி தாமதமாக வந்து வெள்ளி வென்றார். ஹரியானாவின் ஹர்தீப் (1:26:03) வெண்கலம் கைப்பற்றினார்.ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையர் பைனலில்பெங்களூருவில் இந்தியாவின் வைஷ்ணவி அத்கர் 0-6, 1-6 என, பெல்ஜியத்தின் ஹேன் வான்டெவின்கெல்லிடம் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தார்.
இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் ஆமதாபாத் மோடி மைதானத்தில் நேற்று மோதின. ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 187/7 ரன் எடுத்தது.இந்திய அணி 18.5 ஓவரில் 111 ரன்னுக்கு ஆல் அவுட் டாகி தோல்வி அடைந்தது.ஆட்டநாயகன் விருதை மில்லர் வென்றார். 'டி-20' உலக கோப்பை தொடருக்கான 'சூப்பர்-8' போட்டியில் (பிரிவு -2) இலங்கையின் பல்லே கெலேயில் நேற்றுஇலங்கை, இங்கிலாந்து அணிகள் மோதின. 'டாஸ்' . வென்ற இலங்கை அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது இங்கிலாந்து அணி 20 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 146 ரன் எடுத்தது.இலங்கை அணி 16.4 ஓவரில் 95 ரன்னுக்கு ‘ஆல்-அவுட்'டாகி தோல் வியடைந்தது.
'பி' பிரிவு லீக் போட்டியில், இலங்கையின் பல்லே கெலேயில் ஆஸ்திரேலியா, ஓமன் அணிகள் மோதின.'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மிட்சல் மார்ஷ் 'பீல்டிங்' தேர்வு செய்தார்..ஓமன் அணி 16.2 ஓவரில் 104 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது .ஆஸ்திரேலிய அணி 9.4 ஓவரில் 108/1 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
ஆசிய கோப்பை பைனலுக்கு ,பெண்களுக்கான 'ரைசிங் ஸ்டார்ஸ்' இந்தியா அணி முன்னேறியது. அரை யிறுதியில், 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை 'ஏ' அணியை வென்றது.வளர்ந்து வரும் பெண் களுக்கான 'ரைசிங் ஸ்டார்ஸ்' ஆசிய கோப்பைகிரிக்கெட் 2வது சீசன் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில்,. நேற்று நடந்த முதல் அரையிறுதியில் "நடப்பு சாம்பியன்' இந்தியா 'ஏ', இலங்கை 'ஏ' அணிகள் மோதின.'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த இலங்கை 'ஏ' அணி 19.4 ஓவரில், 118 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. இந்தியா 'ஏ' அணி 13.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 119 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ராதா யாதவ், ஆட்ட நாயகி விருது வென்றார். வங்கதேச 'ஏ அணி (110/8), 54 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் 'ஏ' அணியை (56/10) மற்றொருஅரையிறுதியில் வென்றது. நாளை நடக்கவுள்ள பைனலில், இந்தியா 'ஏ', வங்கதேச 'ஏ' அணிகள் மீண்டும் மோதுகின்றன. கடந்த முறை (2023) இவ்விரு அணிகள்மோதிய பைனலில் இந்தியா 'ஏ' அணி வெற்றி பெற்று முதன்முறையாக கோப்பைவென்றது.