செரினா வில்லியம்ஸ் 44. அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை. கிராண்ட்ஸ்லாம் அரங்கில் 23 பட்டம் வென்றுள்ளார். 2022, வரும் யு.எஸ்., ஓபன் தொடருக்குப் பின் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவில்லை..ஜோகோவிச் கிராண்ட்லாம் அரங்கில் 24 பட்டம் வென்ற செர்பிய வீரர் கூறுகையில், "செரினா மீண்டும் விளையாடப் போகிறார் என நினைக்கிறேன். சகோதரி வீனசுடன் இணைந்து இரட்டையர் போட்டிகளில் பங்கேற்கலாம், " என்றார். விம்பிள்டன் டென்னிசில் இருந்து, மீண்டும் களமிறங்குவார் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் 21வது சீசன் ஆஸ்திரேலியாவில் 12 அணிகள் மூன்று பிரிவுகளாக பங்கேற்கின்றன. 'டாப்-6' இடம் பெறும் அணிகள் உலக கோப்பை தொடருக்கு (2027, பிரேசில்) தகுதி பெறலாம்.'சி' பிரிவு போட்டியில் உலகத் தரவரிசையில் 67 வது இடத்திலுள்ள இந்திய அணி, 36 வதுஇடத்திலுள்ள,வியட்நாமைநேற்று பெர்த்தில் எதிர் கொண்டது. இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. உலகின் 'நம்பர்-8', இரு முறை ஆசிய கோப்பை (2014, 2018) வென்ற ஜப் பானை (மார்ச் 7) இந்தியஅணி தனது இரண்டாவது போட்டியில் சந்திக்க உள்ளது. நேற்று நடந்த மற்றொரு போட்டியில் ஜப்பான் அணி 2-0 என சீன தைபேவை வென்றது.
பிராகு செஸ் தொடர் செக்குடியரசில், நடக்கிறது. பிரிவில், நடப்பு உலக சாம்பியன் மாஸ்டர்ஸ் இந்தியாவின் இத்தொடரின் குகேஷ், நடப்பு சாம்பியன் இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம் உள்ளிட்ட 10 பேர் பங்கேற்கின்றனர்.நெதர்லாந்தின் ஜோர்டன் வான் பாரெஸ்ட் (4.5 புள்ளி) முதலிடத்தில் உள்ளார். நாடிர்பெக், செக் குடியரசின் டேவிட் நவரா, அடுத்தஇரு இடங்களில் ( 4.0 புள்ளி) ஆறு சுற்று முடிவில் உள்ளனர். அரவிந்த் 7 (2.5), குகேஷ் (1.5) கடைசி இடத்தில் உள்ளனர்.குகேஷ், பிராகு தொடரில் 6 சுற்றில் ஒன்றில் கூட வெற்றி பெறாத (3 'டிரா', 3 தோல்வி) சர்வ தேச தர வரிசை பட்டியலில் 19 புள்ளிகளை இழந்து., 20 வது இடத்தில் உள்ளார்
'டி-20' உலக கோப்பை தொடருக்கானமுதல் அரையிறுதியில் கொல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர், 'பீல்டிங்' தேர்வு செய்தார். தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 169 ரன் எடுத்தது. .நியூசிலாந்து அணி 12.5 ஓவரில் 173/1 ரன் எடுத்து வெற்றி பெற்றது.. ஆட்ட நாயகன் விருதை ஆலன் வென்றார்.
'ஹோலி' நாளில் தென்ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதியில் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி பைனலுக்கு முன்னேறும். 10வது கோப்பை T-20' உலக தொடர் இந்தியா, இலங்கையில் இன்று கொல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும், முதல் அரையிறுதியில் தென் ஆப்ரிக்க அணி, நியூசிலாந்தை எதிர் கொள்கிறது. இரு அணி கேப்டன்கள் மார்க்ரம், சான்ட்னர் நல்ல 'பார்மில்' இருப்பதால், ஆட்டம் சிறப்பாக இருக்கும்.
இந்திய அணி, இன்று வியட் நாமை பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து முதல் போட்டியில் ,எதிர்கொள்கிறது. இதில் சிறப்பாக செயல்பட்டால், உலக கோப்பை தொடரில் பங்கேற்க தகுதி பெறலாம். பெண்க ளுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் 21வதுசீசன்,ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில், மொத்தம் 12 அணிகள் மூன்று பிரிவுகளாக பங்கேற்கின்றன.மூன்று பிரிவில் முதல் இரு இடம் பெறும் 6, ஒவ்வொரு பிரிவில் 3வது இடம் பெற்ற சிறந்த 2 என மொத்தம் 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். இதில் 6 அணிகள் உலக கோப்பை தொடருக்கு (2027, பிரேசில்) தகுதி பெறலாம். 2003க்குப் பின் ஆசிய கோப்பை அரங்கில் இந்தியா, வியட்நாம் அணிகள் மோதுகின்றன.இரண்டு போட்டியிலும் முன்னதாக மோதிய வியட்நாம் 3-0,2-1 என வென்றுள்ளது.இன்று இந்தியா வென்றால், உலக கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெறும் வாய்ப்பை அதிகரிக்கலாம்.
ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மின்டன் தொடர்பர்மிங்காமில், நேற்று,. ஆண் கள்ஒற்றையர் முதல் சுற்றில் கடந்த ஆண்டு காலிறுதிக்கு முன்னேறிய இந்தியாவின்லக்சயாசென் ('நம்பர் -12'), உலகின் 'நம்பர்-1' வீரர்,நடப்பு சாம்பியன் சீனாவின் ஷி யூ கியை சந்தித்தார் முதல் செட்டை லக்சயா 23-21 என வென்றார். இந்தியாவின் துருவ் கபிலா,தனிஷா கிராஸ்டோ ஜோடி, மலே சியாவின் பங் ஹூ, சு இன் செங் ஜோடியை கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் சந்தித்தது.இந்திய ஜோடி 21-17, 21-19 என்ற கணக்கில் இதில் வெற்றி பெற்றது.
ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்க னைகளுக்கான தரவரிசை பட்டியல் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், வெளியானது. பேட்டர் தரவரிசையில் இந்தியாவின்துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, 790 புள்ளிகள் பெற்று, ஒரு இடம் முன்னேறினார். மீண்டும் 'நம்பர்-1’ இடம் பிடித்தார். இந்த முன்னேற்றம் ஆஸ்திரேலிய தொடரில் 58, 31 ரன் எடுத்ததால் கிடைத்தது.
'டி-20' உலக கோப்பை 'சூப்பர்-8 போட்டியில் (பிரிவு-1) கொல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில், நேற்று முன் தினம் இந்திய அணி, வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறியது. (மார்ச் 5, மும்பை) சஞ்சுசாம்சன் சர்வதேச 'T-20' அரங்கில் 3 சதம் அடித்தவர் .உலக கோப்பை தொடரில் கைகொடுப்பார் என நம்பினோம் . ஜிம்பாப்வேக்கு எதிராக 15 பந்தில் 24 ரன் விளாசி , வெஸ்ட் இண்டீசிற்கு எதிராக தனது திறமையை மீண்டும் நிரூபித்தார். 50 பந்தில் 97* ரன் (12×4, 4×6 )எடுத்து ரசிகர்களின் நெஞ்சங்களை கவர்ந்துவெற்றி நாயகனாக ஜொலித்தார். மும்பை வான்கடே மைதானத்தில் அரையிறுதி இந்திய , இங்கிலாந்து அணிகள் போட்டிநடக்க உள்ளது.. இந்திய வீரர்கள் வெற்றி தேடித் தருவர் எனரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கெளதம் காம்பிர் "உலகத்தரம் வாய்ந்த வீரர் சஞ்சு சாம்சன். தனது திறமையை வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான போட்டியில் நிரூபித்தார்,” என பாராட்டினார்.
பிராகு செஸ் தொடர் செக்குடியரசில், உலக கோப்பை வென்ற இந்திய வீராங்கனை திவ்யா, சாலஞ்சர் பிரிவில் பங்கேற்கிறார். ஐந்தாவது சுற்றில் சக வீரர் சூர்ய சேகர்சந்தித்தார். கங்குலியை, திவ்யா 19வது நகர்த்தலில் முன்னிலை பெற்றார்.தொடர்ந்து இவர், 35வது நகர்த்தலில் வெற்றி பெற்று, 2.5 புள்ளியுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார் திவ்யா,.நெதர்லாந்தின் ஜோர்டன் வான் பாரெஸ்ட் (4.0 புள்ளி) ஐந்துசுற்று முடிவில், முதலிடத்தில் உள்ளார். நாடிர்பெக், செக் குடி யரசின் டேவிட் நவரா, அடுத்தஇரு இடங்களில் (தலா 3.5 புள்ளி) உள்ளனர்..