சோற்றுக்கற்றாழை
சோற்றுக்கற்றாழையை நல்லெண்ணெய்விட்டு காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால், தலைமுடி நன்றாக வளர்வதோடு நல்ல தூக்கம் வரும். இதே எண்ணெயை உள்ளுக்கு சாப்பிடுவதால் கல்லீரல் நோய்களிலிருந்து விடுதலை கிடைப்பதோடு,நீண்டகால மலச்சிக்கல் பிரச்சினையிலிருந்து விடுதலை கிடைக்கும் மேலும் இந்த எண்ணெய் பெண்களுக்கு வரக்கூடிய மாதவிலக்கு கோளாறுகளை சரி செய்யும் வல்லமை படைத்தது.உடலுக்குத் தேவையான சக்தியை தருவதிலும், உடல் எடையை ஒழுங்குபடுத்துவதிலும் இதன் பங்கு அதிகம்.முகச்சுருக்கத்தை போக்கி முகத்துக்கு அழகுதரும், சோற்றுக்கற்றாழை.
0
Leave a Reply