25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >>


ஆனந்தா வித்யாலயா பள்ளியில்  ஆதித்ரா அய்யனார்  + 2  மாணவனின் சாதனை                + 2  மாணவன் சாதனை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆனந்தா வித்யாலயா பள்ளியில் ஆதித்ரா அய்யனார் + 2 மாணவனின் சாதனை + 2 மாணவன் சாதனை

ஆனந்தா வித்யாலயா பள்ளியில் + 2  மாணவனின் சாதனை மாணவன் ஆதித்ரா அய்யனார் 4 பாடங்களில் 100 % மதிப்பெண் எடுத்து 600 க்கு 583 மார்க்பெற்று சாதித்துள்ளார். ஆதித்ராவின் முயற்சி, உழைப்பு,பெற்றோரின் பங்களிப்பு,ஆசிரியர்களின் அன்பான ஒத்துழைப்பு  எல்லாம் ஒருங்கிணைந்து மகத்தான சாதனை புரிய வைத்திருக்கிறது. இராஜபாளையம் டைம்ஸ் சார்பில் பள்ளி மாணவனை வாழ்த்துகிறோம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News