25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


நரை முடிக்கு 'பாதாம் - வெந்தயம் 'மாஸ்க்'
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நரை முடிக்கு 'பாதாம் - வெந்தயம் 'மாஸ்க்'

நரை முடி பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் இயற்கை டை

தேவையான பொருட்கள்!-பாதாம் - 4 | இஞ்சி - 2" அளவு | வெந்தயம் - 3 ஸ்பூன் | வெங்காய தோல் - 4 | தேங்காய் எண்ணெய் - 4 ஸ்பூன்

செய்முறை,முதலில் எடுத்துகொண்ட இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்து மிக்ஸி ஜாரில் சேர்க்கவும்.தொடர்ந்து வெந்தயம், பாதாம் சேர்த்து பொடியாக அரைத்து எடுக்கவும்.பின் கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் இந்த அரைத்தபொடிசேர்த்து நன்கு கருக(மிதமான சூட்டில்) வறுத்துக்கொள்ளவும். பின் இந்த பொடியை நன்கு ஆற விட்டு தனி ஒரு கோப்பைக்கு மாற்றவும்.இத்துடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கரைக்கநரை முடி போக்கும் மாஸ்க் ரெடி.7 நாட்கள் வரை வைத்து இந்த மாஸ்கினை பயன்படுத்தலாம். இந்த மாஸ்கினை(2 நாட்களுக்கு ஒரு முறை) கூந்தலுக்கு அப்ளை செய்து3 மணி நேரங்கள் வரை உலர விடவும். பின் மிதமான ஷேம்பு பயன்படுத்தி தலைக்கு குளித்துவிடவும்.நரை முடி மறையும்! வெள்ளை முடியின் நிறைத்தை மாற்றுவதோடு, பித்தத்தை கட்டுப்படுத்தி வெள்ளை முடி மீண்டும் வருவதன் வாய்ப்பையும் குறைக்கிறது.கிருமி நாசினிப் பண்பு கொண்ட இஞ்சி, வெங்காயதோல்கலவையில்தயார்செய்யப்படும்இந்தமாஸ்க்ஆனது,பொடுகு மற்றும் கிருமி தொற்று பிரச்சனைகளை எதிர்த்து போராட உதவுகிறது.தேங்காய் எண்ணெய், வெந்தயம் கலவையில் உண்டாகும் இந்த மாஸ்க், இயற்கை எண்ணெயை தக்க வைப்பதோடு, கூந்தல் வறட்சி பிரச்சனையையும் எதிர்த்து போராட உதவியாக உள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News