25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


 உலகின் மிக ஏழ்மையான புருண்டி நாடு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

 உலகின் மிக ஏழ்மையான புருண்டி நாடு

 அடிப்படை வசதிகள் இன்றி, ஏன் ஒரு வேளை உணவு கூட பெரும் போராட்டமாக இருக்குமளவுக்கு மிக ஏழ்மையான வாழ்வை மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் நாடுகளும் உலகில் இன்றளவும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.உலகின் மிக ஏழ்மையான நாடாக புருண்டி என்ற நாடு கண்டறியப்பட்டுள்ளது, .உலகின் வளர்ந்த பணக்கார நாடுகளில் இருக்கும் மக்கள் வறுமை என்ற சொல்லை கேள்விப்பட்டிருப்பார்கள். உலகின் ஏழ்மையான நாடுகளில், புருண்டி முதலிடம் வகிக்கிறது, இந்தநாட்டின் மக்கள் தொகை சுமார் 12 மில்லியனாக உள்ள நிலையில், இதில் 85 சதவீத மக்கள் மிக கடுமையான வறுமையில் வாடுகின்றனர். இந்த நாட்டில் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரம் விவசாயத்தை நம்பி உள்ள நிலையில் இந்த நாட்டு மக்கள் வாழ்வதற்கான அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வறுமை வாட்டியெடுக்கும் வாழ்வை வாழ்கிறார்கள்.காலணித்துவ  ஆட்சியின்கீழ் பிரிட்டனும் அமெரிக்காவும் இந்த நாட்டை ஆண்டு, பின்னர் இந்த நாடு சுதந்திரம் அடைந்த போது, இங்கே பொருளாதார நிலை நன்றாக இருந்தது,

 காலவோட்டத்தில்1996 ஆம் ஆண்டு முதல் நிலைமை மோசமாகிக் கொண்டே வந்தது.1996 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் நடந்த பெரும் இனக்கலவரம் மில்லியன் கணக்கான உயிர்களைக் காவு வாங்கியது, அன்று தொட்டு அந்நாட்டின் பொருளாதாரம் மெல்ல மெல்ல சரிய ஆரம்பித்து .இந்த நாட்டு மக்களின் ஆண்டு வருமானம் ஆண்டுக்கு 180 டொலர்களாக மிக குறைந்த வருமானமாக அமைகிறது,தவிரவும் இங்கு 3 பேரில் ஒருவர் வேலையில்லாமல் துன்பப்படும் அவலம் நேர்கிறது, நாள் முழுவதும் உழைத்தாலும், தினமும் 50 ரூபாய் கூட சம்பாதிக்க முடியாத நிலை இங்கே காணப்படுகிறதுஉள்ளிட்ட பல நாடுகள் வறுமையுடன் இன்றளவும் போராடி வருகின்றன, எண்ணற்ற இயற்கை வளங்கள் மண்ணுள்ளே பொதிந்து கிடக்க, வல்லரசு நாடுகளால் அவை சுரண்டப்பட்டு அந்த நாடுகள் மேலும் மேலும் வளர்த்துக்கொண்டு செல்ல, வளத்தை இழந்து வாழும் வழியையும் இழந்து வறுமை கோர தாண்டவம் ஆட இன்று வறுமையில் வாடும் இந்த நாட்டின் அவலம் அடுத்த சந்ததியையும் விடாமல் துரத்தும்  என்பதே உண்மை.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News