25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ராஜபாளையத்தில் மத்திய அரசின் இரண்டு நாள் புகைப்பட, டிஜிட்டல் கண்காட்சி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையத்தில் மத்திய அரசின் இரண்டு நாள் புகைப்பட, டிஜிட்டல் கண்காட்சி

ராஜபாளையத்தில் இந்தியஅரசுதகவல் ஒலிபரப்பு அமைச்சகம், மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில், மத்திய அரசின் பல்வேறு மக்கள் திட்டங்கள் குறித்து இரண்டு நாள் புகைப்பட, டிஜிட்டல் கண்காட்சி நடந்தது.தென்காசி எம்.பி., தனுஷ் குமார், எம்.எல்.ஏ., தங்கபாண்டியன்",சென்னை பத்திரிகை தகவல் அலுவலக இணை இயக்குனர் அருண்குமார் விருதுநகர் உதவி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கண்ணன்,டி.ஆர்.ஓ., ரவிக்குமார், மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் திலிப் குமார், லாளர் கல்வி தேசிய தொழிலாளர்  வளர்ச்சி வாரிய அதிகாரி கிரிஜா சிவகாமி உள்ளிட்ட அதி காரிகள் கலந்து கொண்ட னர். தேசிய ஊட்டச்சத்து மாதம், சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு மற்றும் சுற்று சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை, குறித்த புகைப்பட கண்காட்சி நடந்தது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News