இந்தியாவின் தருண் சுவிஸ் ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முன்னேறினார்.
சுவிஸ் ஓபன் ''சூப்பர் 300'' பாட்மின்டன் தொடர் சுவிட்சர்லாந்தின் பசல் நகரில், ஆண்கள் ஒற்றையர்பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் தருண், மலேசியாவின் ஜஸ்டின் ஹோ மோதினர். முதல் செட்டை 21-14 எனக் கைப்பற்றிய தருண், இரண்டாவது செட்டை 22-20 என வென்று 21-14, 22-20 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.
0
Leave a Reply