25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


கேரட் பர்பி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கேரட் பர்பி.

தேவையான பொருட்கள்:
1 கப் கேரட் துருவல்,

1/2 கப் சர்க்கரை,

1/4 கப்மில்க்மெய்ட்,
3 ஸ்பூன்பால்,

10 பாதாம் & முந்திரி,2 ஏலக்காய்,

 1/4 கப் நெய்
செய்முறை: 

கடாயில்நெய்ஊற்றி,கேரட்டைநன்குவதக்கி,பால்சேர்த்து,வேகவைத்துகொள்ளவேண்டும்.அதனுடன்சர்க்கரை,மில்க்மெய்ட்,ஏலக்காய்,முந்திரி,பாதாம் சேர்த்து நன்கு சுருண்டு வரும்வரைகிளறி தட்டில் கொட்டி வெட்டி கொள்ளவும். கேரட் பர்பி ரெடி.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News