25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >>


₹1.61 லட்சம் கோடியில் AI Chip ஆலை!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

₹1.61 லட்சம் கோடியில் AI Chip ஆலை!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சுமார் ₹1.61 லட்சம் கோடி முதலீட்டில் பிரம்மாண்ட AI Chip ஆலை அமைக்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெஸ்லா ரோபோக்கள் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தரவு மையங்களுக்குத் தேவையான சிப்களை தயாரிப்பதே இதன் முக்கிய நோக்கமாக இருக்கும் என கூறப்படுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *