25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


நிலநடுக்கத்தை அளவிடும் முறை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நிலநடுக்கத்தை அளவிடும் முறை

நிலநடுக்கத்தை அளவிட ரிக்டர் அளவு கோல் பயன்படுகிறது.1935ல் அமெரிக்காவின் பிரான்சிஸ் பயன்படுகிற ரிக்டர் இதை உருவாக்கினார். இதில் நிலநடுக்கத்தின் தீவிரம்110 அளவுகளில் குறிக்கப்படுகிறது. இதன்படிநில அதிர்வுகளின் நீளம், வீச்சானது மடக்கையில் கணக்கிடப்பட்டு அதன் தீவிரம் அளவிடப்படுகிறது. இதை அளக்க'சீஸ்மோகிராப்' கருவி பயன்படுகிறது. பூகம்பத்தின் போது நிலத்தின் மீது உணரப்படும் அதிர்வானது அதிலுள்ள மார்க்கர் மூலமாக பேப்பர் சுருளில் துல்லியமாக பதிவு செய்யப்படுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News