நிலநடுக்கத்தை அளவிடும் முறை
நிலநடுக்கத்தை அளவிட ரிக்டர் அளவு கோல் பயன்படுகிறது.1935ல் அமெரிக்காவின் பிரான்சிஸ் பயன்படுகிற ரிக்டர் இதை உருவாக்கினார். இதில் நிலநடுக்கத்தின் தீவிரம்110 அளவுகளில் குறிக்கப்படுகிறது. இதன்படிநில அதிர்வுகளின் நீளம், வீச்சானது மடக்கையில் கணக்கிடப்பட்டு அதன் தீவிரம் அளவிடப்படுகிறது. இதை அளக்க'சீஸ்மோகிராப்' கருவி பயன்படுகிறது. பூகம்பத்தின் போது நிலத்தின் மீது உணரப்படும் அதிர்வானது அதிலுள்ள மார்க்கர் மூலமாக பேப்பர் சுருளில் துல்லியமாக பதிவு செய்யப்படுகிறது.
0
Leave a Reply