25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


நகரும் பனிப்பாறை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நகரும் பனிப்பாறை

லண்டனை விட இரு மடங்கான, உலகின் பெரிய பனிப்பாறை அண்டார்டிகாவில் நகரத்தொடங்கியுள்ளது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்த பனிப்பாறையின் பெயர் 'ஏ23ஏ'. 

இதன் பரப்பளவு3988 சதுர கி.மீ. இதன் தடிமன்1342 அடி. இது1986 ஆகஸ்டில் உடைந்து நகர்ந்தது. 

நுாற்றுக்கணக்கான கி.மீ., துாரம் நகர்ந்ததும்1993ல் நின்றது. தற்போது30 ஆண்டுக்குப்பின் மீண்டும் நகரத் தொடங்கியுள்ளது. இதற்கு முன் அண்டார்டிகாவில் 'ஏ76' பனிப்பாறை இருந்தது. 

இதன் பரப்பளவு 4317 சதுர கி.மீ. இது மூன்று பாகமாக உடையும் வரை இதுதான் உலகின் பெரிய பனிப்பாறையாக விளங்கியது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News