25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


நரம்பு தளர்ச்சி நீங்க கருப்பு உலர் திராட்சை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நரம்பு தளர்ச்சி நீங்க கருப்பு உலர் திராட்சை

தினமும்7 கருப்பு உலர் திராட்சையை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை அருந்தி விட்டு, பின்னர் உலர் திராட்சை பழத்தையும் சாப்பிடுங்கள், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடை குறைய உதவும், சிறுநீரக நோய்கள் குணமாகும் .கருப்பு உலர் திராட்சையில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், காலையில் உங்கள் குடல் இயக்கத்தை சீராக்க உதவுகிறது, இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்து, இரத்த சோகையை தூர விரட்டும், மேலும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனை நீங்கும். நரம்பு தளர்ச்சி நீங்கும். மேலும் எலும்புகளுக்கு வலு சேர்க்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News