25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ஆனந்த், பிரஞ்ஞானந்தா மோதிய செஸ் மாஸ்டர்ஸ் காலிறுதி, முதல் போட்டி டிரா ஆனது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆனந்த், பிரஞ்ஞானந்தா மோதிய செஸ் மாஸ்டர்ஸ் காலிறுதி, முதல் போட்டி டிரா ஆனது.

இங்கிலாந்தின் லண்டனில் செஸ் மாஸ்டர்ஸ் தொடர் நடக்கிறது. விஸ்வநாதன் ஆனந்த், பிரக்ஞானந்தா உட்பட இந்தியாவின் 5 பேர் காலிறுதிக்கு முன்னேறினர். நேற்று காலிறுதி போட்டி நடந்தன. இந்தியாவின் ஆனந்த் - பிரக்ஞானந்தாவை சந்தித்தார். இதன் முதல் போட்டியில் கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய ஆனந்த், 30-வது நகர்த்தல் வரை ஆதிக்கம் செலுத்தி முன்னேறினார். பின் சிறப்பாக செயல்பட்ட பிரஞ்ஞானந்தா 52வது நகர்த்தலில் டிரா செய்தார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News