25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க மூலிகை டீ
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க மூலிகை டீ

மருந்து, சரியான உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையை மூலம்,சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த, மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை உட்கொள்வது மிகவும் அவசியம்.இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க,உதவும் ஒரு தேநீர்  சில வீட்டு வைத்தியங்கள் .

 மூலிகைடீ நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். கருப்பு மிளகு, மஞ்சள் மற்றும் இலவங்கப்பட்டை,வெந்தயப் பொடி கலந்து தயாரிக்கப்படுகிறது.கருப்பு மிளகு இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி,ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதையும் தடுத்து,சர்க்கரையின் அளவை சமநிலைப்படுத்தும்..இலவங்கப்பட்டை இன்சுலின் எதிர்ப்பைக் குறைத்து, சாப்பிட்ட பிறகு இரத்த சர்க்கரை கடுமையாக உயருவதைத் தடுத்து,கொலஸ்ட்ரால் அளவை நிர்வகிப்பதற்கும், அதிகப்படியான கொழுப்பைக் குறைப்பதற்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.

முதலில், கருப்பு மிளகை பொடி செய்து 1 ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும்.இதையடுத்து 1 டீஸ்பூன் இலவங்கப்பட்டையை அரை டீஸ்பூன் மிளகு தூள் மற்றும் அரை டீஸ்பூன் வெந்தயப் பொடியை கலக்க வேண்டும்.அதனுடன் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்க்கவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, இந்த பொடிகளை சேர்த்து கொதிக்க வைக்கவும். பின்னர், வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும். இதை வெறும் வயிற்றில் அல்லது இரவு உணவிற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் எடுத்துக் கொள்ளலாம்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News