25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ஆண்டாள் பிறந்த ஊருக்கு ‌ ஶ்ரீவில்லிபுத்தூர் என்ற பெயர் எப்படி வந்தது ?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆண்டாள் பிறந்த ஊருக்கு ‌ ஶ்ரீவில்லிபுத்தூர் என்ற பெயர் எப்படி வந்தது ?

விருதுநகர் மாவட்டத்தில் உள்ளஒவ்வொரு ஊரும்தனக்கென தனிச்சிறப்பும்பெருமையும் கொண்டது.அந்த வகையில் கோதைபிறந்த ஊர்கோவிந்தன் வாழும்என்ற பெருமைக்குரியஊர் தான்ஶ்ரீவில்லிபுத்தூர்.தமிழ்நாட்டின்அரசு முத்திரையாகஉள்ள கோபுரம்இங்குள்ள வடபத்ரசாயி கோவிலின்ராஜ கோபுரம்தான். தமிழ்நாடுஅரசு முத்திரை,பால் கோவாஎன்ற சிறப்புகளைகொண்ட ஶ்ரீவில்லிபுத்தூர்பல்வேறு வரலாற்றுசிறப்புகளை கொண்டது.பாண்டியர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாகஇருந்த ஶ்ரீவில்லிபுத்தூர்,பிற்காலத்தில் வந்தநாயக்க மன்னர்கள்ஆட்சிக்காலத்தில் நாயக்கமன்னரின் நேரடிஆட்சியின் கீழ்இருந்தது. குறிப்பாகதிருமலை நாயக்கர்ஆட்சி செய்தபோது ஆண்டாள்கோவிலுக்கு அடிக்கடிசென்று வந்தார்.ஶ்ரீவில்லிபுத்தூர் என்றபெயர் எப்படிவந்தது என்பதுபற்றி ஒருபுராண கதைபரவலாக பேசப்படுகிறது.பல நூற்றாண்டுகளுக்குமுன்னர்ஶ்ரீவில்லிபுத்தூர் பகுதிமுழுவதும் வனப்பகுதியாகஇருந்தது.அதன்அருகில்உள்ள நிலப்பரப்பைமல்லி என்றராணி ஆட்சிசெய்து வந்தார்.அவருக்குவில்லிமற்றும் கண்டன்என இருமகன்கள் இருந்தனர்.ஒரு நாள்வில்லிமற்றும்கண்டன் இருவரும்காட்டிற்கு வேட்டைக்குசென்ற போது,கண்டனைபுலிதாக்கிகண்டன்இறந்து விடதனது சகோதரனுக்குஎன்னநடந்ததுஎனதெரியாமல்வில்லி காடுமுழுவதும் சுற்றிதிரிந்து களைத்துபோய்காட்டிலேயேவில்லிதூங்கிவிட்டார்அப்போதுஅவரது கனவில்பெருமாள்தோன்றி கண்டனுக்குஎன்னநடந்ததுஎன்பதை விளக்கிஇந்த வசனத்தைதிருத்திஅமைத்துபுதியஊரைஉருவாக்கசொன்னார்.அதன்பின்னர் வில்லியும்வனத்தை அழித்துபுதிய ஊரைஉருவாக்கினார். அந்தஊர்தான்ஶ்ரீவில்லிபுத்தூர்வில்லிஉருவாக்கியதன்காரணமாகமுதலில்வில்லிப்புத்தூர்என்று வழங்கப்பட்டஇந்த ஊர்பின்னாளில் திருமகளாகிஆண்டாள் நாச்சியார்பிறந்த காரணமாகமுன்ஶ்ரீ"என்றஅடைமொழிபெற்றுஶ்ரீவில்லிபுத்தூர்என அழைக்கப்பட்டது.ஶ்ரீ என்பதுவடமொழி சொல்என்பதால் அதற்குநிகரான தமிழ்சொல்லான திருஎன்ற வார்த்தைசேர்க்கப்பட்டு அரசுகோப்புகளில் திருவில்லிபுத்தூர்என குறிப்பிடப்பட்டுவருகிறது

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News