25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


இட்லி உப்புமா வறண்டு போகாமல் இருக்க....
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இட்லி உப்புமா வறண்டு போகாமல் இருக்க....

புதிய "ஜாம்" பாட்டிலை திறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், பாட்டிலை தலைகீழாக சுடுநீரில் சிறிது நேரம் பிடியுங்கள் பின்பு எளிதாக திறந்து விடலாம்.
முட்டையை வேக வைக்கும் பொழுது ஐந்து சொட்டுகள் கடலை எண்ணெய் சேர்த்து, கொஞ்சம் கல் உப்பு போட்டு வேக வைத்தால் முட்டையை வேகவைத்த பின் உரிக்கும் பொழுது கொஞ்சம் கூட ஒட்டாமல் பிரித்து விடலாம்.

கறிவேப்பிலை அதிகமாக இருந்தால், அவைகளை கழுவி துடைத்து, வாழை இலையில் மூடிக்கெட்டி 'பிரிஜ்'ஜில் வைத்து விடுங்கள்.20 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

இட்லி அதிகமாக செய்து விட்டால் வீணாகாமல் இருக்க சிலர் உப்புமா செய்வது வழக்கம். அப்படி இட்லி உப்புமா செய்யும் பொழுது இட்லிகளை தண்ணீரில் இரண்டு நிமிடம் போட்டு, பின்னர் தண்ணீர், இல்லாமல் உதிர்த்துவைத்து தாளித்து உப்புமா செய்தால் உப்புமா வறண்டு போகாமல் மிருதுவாக இருக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News