25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

"அஞ்சு பெற்றால் அரசனேயானாலும் ஆண்டி ஆவான்"

"அஞ்சு பெற்றால் அரசனேயானாலும்  ஆண்டி ஆவான்" என்பதும்

அதாவது 5 குழந்தைகளை பெற்றால் அரசனும் ஆண்டியாவான் என்பதல்ல அர்த்தம் 

 இந்த ஐந்து குணங்கள் குடும்பத்தில் இருந்தால் 

1) ஆடம்பரமாக வளரும் தாய்

2) பொறுப்பில்லா ஊதாரி தந்தை

3)  ஒமுக்கமற்ற துர்குணமுடைய மனைவி

4) ஏமாற்றவும் துரோகமும் செய்யும் சுற்றத்தினர்/   உடன்பிறந்தோர்

5) சொல் பேச்சு கேளாத பிடிவாத குணமுடைய பிள்ளைகள்(ஆணாணாலும்/பெண்ணாணாலும்)

என இவை ஐந்தும் பெற்றவன் அரசனே ஆனாலும் ,ஆண்டி/ போண்டி ஆவான் .. காலம் மனிதனை மற்றுமல்ல .பழமொழிகளையும் மாற்றிவிடுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News