25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >>


'பார்முலா-1' கார் பந்தயத்தில், லாண்டோ நோரிஸ் 'சாம்பியன்'
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

'பார்முலா-1' கார் பந்தயத்தில், லாண்டோ நோரிஸ் 'சாம்பியன்'

24 சுற்றுகளாகநடப்புஆண்டுக்கான 'பார்முலா-1' கார்பந்தயஉலகசாம்பியன்ஷிப்நடத்தப்படுகிறது.முதல்சுற்று, ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடந்தது. நேற்று,'பைனல் ரேஸ்'' நடந்தது. பந்தய துாரத்தை ஒரு மணி நேரம், 42 நிமி டம், 06.304 வினாடியில் கடந்த 'மெக்லாரன் மெர்சி டஸ்' அணியின் பிரிட்டன் வீரர் லாண்டோ நோரிஸ், முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பறினார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News