25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


மூத்த குடிமக்களுக்கான முதலீடு திட்டம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மூத்த குடிமக்களுக்கான முதலீடு திட்டம்

நாடு முழுவதும்60 வயதுக்குமேற்பட்டவர்களை நிதி ரீதியாக ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மாநில அரசுகள்அறிவித்துவருகிறது. அந்தவகையில்தபால்நிலையத்தில்,60 வயதுக்குமேற்பட்டவர்களுக்கு அதிக வட்டிவழங்கும்வகையில் “மூத்தகுடிமக்கள்சேமிப்புதிட்டம்” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.1,000,அதிகபட்சமாகரூ.30லட்சம்வரைமுதலீடுசெய்யலாம்.5 ஆண்டுமுதிர்வுகாலம்கொண்டஇத்திட்டத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு,காலாண்டுஅடிப்படையில்8.2 சதவீதம்வட்டிவழங்கப்படுகிறது. அதன்படி ரூ.30 லட்சம்முதலீடுசெய்தால்ரூ.12,30,000 வட்டிஎனரூ.42,30,000 முதிர்வுத்தொகையைப்பெறலாம்எனகூறப்படுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News