25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


துப்பாக்கி சுடுதலில் அசத்தும் மனுபாகர்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

துப்பாக்கி சுடுதலில் அசத்தும் மனுபாகர்

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், 33வது ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. பெண்களுக்கான துப்பாக்கி சூடுதல் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியா சார்பில் மனு பாகர், ஈஷா சிங் பங்கேற்றனர். இதில் பிரிச்சியன், ரேபிட், என இரு சுற்றுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. இம்முறை 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனி நபர், கலப்பு அணிகள் பிரிவில் தலா ஒரு வெண்கலம் வென்ற மனு பாகர், ஒரே ஒலிம்பிக் இரண்டு பதக்கம் கைப்பற்றிய முதல் இந்தியர் என்ற சாதனை படைத்தார். இன்றைய பைனலில் மீண்டும் சாதித்தால், ஒரே ஒலிம்பிகில் ஹாட்ரின் பதக்கம் வென்ற முதல் இந்தியர்  என்ற புதிய வரலாறு படைக்கலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News