எரு உரம் தயாரிக்கும் முறை
நன்கு மட்கிய கால்நடை மற்றும் தாவரக்கழிவுகள் எரு எரு என அழைக் கப்படுகிறது. இதை தயாரிக்க 3 அடி ஆழம் மற்றும் 6 முதல் 8 அடி அகலம் கொண்ட குழி தோண்ட வேண்டும். 'வேண்டும். தாவரக்கழிவுகள், மாட்டுத்தொழுவத்தில் உள்ள கழிவுகள், தீவனக்கழிவுகள், காய்ந்த மர இலைகள் மற்றும் தண்டுகள் போன்றவற்றை அந்த குழியில் நிரப்ப வேண்டும். பின் சிறிதளவு தண்ணீர் தெளிக்க வேண்டும். மாட்டுச் | காள்ள வேண்டும். சாணத்துடன் நீர் கலந்துகொள்ள வேண் கலந்துகொள்ள வேண்டும். இதனுடன் கோமியம் வண்டும். இதனுடன் கலந்த மண்ணையும் குழியில் போட்டு மூடவேண்டும். ஒவ்வொரு 10 டன் அங்ககக்கழிவுகளுக்கு 5 முதல் 10 கிலோ சூப்பர் பாஸ்பேட்டை சேர்க்க வேண்டும். இந்த முறையை குழி நிரம்பும் வரை திரும்ப பின்பற்ற வேண்டும். மழைநீர் உட்புகாதவாறு குழியை கோமியம் கலந்த மண், தாவரக்கழிவுகள் கொண்டு மூடி, மண் குவியல் போன்று அமைக்க வேண்டும். 6 மாதங்களுக்குப்பின் இந்த குழியில் இருக்கும் மட்கு எருவை எடுத்து உரமாக வயலுக்கு பயன்படுத்தலாம்.
0
Leave a Reply