மெய்யழகன் படம் முதல் நாள் செய்த வசூல்
96 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரேம் குமார் . முதல் படத்திலேயே தனக்கென்று தனி இடத்தை ரசிகர்கள் மத்தியில் பிடித்துவிட்டார்.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து6 ஆண்டுகளுக்கு பின் பிரேம் குமார் இயக்கியுள்ள திரைப்படம் மெய்யழகன்.இப்படத்தைசூர்யா- ஜோதிகா இணைந்துதயாரிக்க, கார்த்தி, அரவிந்த்சாமி இருவரும் முதல் முறையாக இணைந்துநடித்துள்ளனர். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண், தேவதர்ஷினிஎன பலரும் முக்கியகதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். நட்பு, காதல், சிரிப்பு, அழுகை, பிரிவு, துக்கம், துரோகம்னு என்று எல்லா உணர்வுகளையும் இந்த இரண்டு பேரும் அவர்களின் உடல் மொழியில் நீயா, நானானுஎன்றுபோட்டிபோட்டுமிரட்டிவிட்டுடாங்க. அனைவரும்தவறவிடக்கூடாது.ஒருஅற்புதமானபடம்இந்த 'மெய்யழகன்பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.விமர்சன ரீதியாகவும்சிறந்த வரவேற்பை பெற்றுவரும் இப்படம் முதல் நாள் உலகளவில்செய்த வசூல் குறித்துதகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மெய்யழகன்திரைப்படம் முதல் நாள் உலகளவில் ரூ. 5 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
0
Leave a Reply