25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >>


பொரி தோசை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பொரி தோசை.

தேவையான பொருட்கள்-

 2 கப்பொரி

1/2 கப் ரவை 

1 கப்தயிர்

1/2 கப்கோதுமை மாவு

தேவையான அளவுஉப்பு

தேவையான அளவு எண்ணெய்

செய்முறை -

பொரியை தண்ணீரில் அலசவும். ரவையை தண்ணீரில் ஊற வைக்கவும்.

மிக்சியில் பொரி ,ஊறிய ரவை, கோதுமை மாவு சேர்க்கவும்.

பின்னர் அதில் தயிர் உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும்.அரைத்த மாவை தோசைகளாக சுட்டெடுக்கவும்.இப்போது சுவையான பொரி தோசை ரெடி.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News