25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


தூள் பக்கோடா சுவையும் மனமும் வித்தியாசமாக இருக்க....
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தூள் பக்கோடா சுவையும் மனமும் வித்தியாசமாக இருக்க....

அதிக அளவு பாலாடை தேவைப்படுகிறவர்கள் கொதித்து ஆறிய பாலை மூடாமல் ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே' அதிக அளவுபாலாடை தோன்றிவிடும்.

நெய்க்காக வெண்ணையைக் காய்ச்சும் போது அரை ஸ்பூன் வெந்தையத்தைப் போட்டு இறக்கினால் நெய் மணமாக இருக்கும்.

இஞ்சி பூண்டு விழுது பெரும்பாலும் எல்லா ரெசிபிகளுக்கும் தேவைப்படும்.இஞ்சியின் அளவை குறைத்து பூண்டின் அளவை சற்று அதிகமாக எடுத்துக் கொண்டால் சமையல்  இன்னும் கமகமக்கும்.

இஞ்சி பூண்டு பேஸ்டுடன்,  1 தேக்கரண்டி சூடான எண்ணெய்  கலந்து வைத்தால்  நீண்ட நாள்களுக்கு கெடாமல் இருக்கும்.

தூள் பக்கோடா செய்யும் போது வாழைப்பூவை காம்பை மட்டும் ஆய்ந்து விட்டு மாவுடன் கலந்து போடுங்கள். பக்கோடா மொறு மொறுவென இருப்பதுடன் பார்க்கவும்நன்றாக இருக்கும். சுவையும் மனமும் வித்தியாசமாக இருக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News