25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


லாபம் தரும் Post Office Saving Scheme
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

லாபம் தரும் Post Office Saving Scheme

மாதம் ரூ.9250 வழங்கும் பிரதம மந்திரியின் மாத வருமான திட்டம் MonthlyIncomeSchemeபல்வேறு சேமிப்பு திட்டங்களை அஞ்சலகங்கள் 

மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக, அரசு ஆதரவு பெற்ற தபால் நிலைய திட்டங்கள் பாதுகாப்பானது மற்றும் 

நம்பகமானது.

அந்தவகையில், MIS (எம்ஐஎஸ்) (Monthly Income Scheme) என்று சொல்லக்கூடிய மாதாந்திர வருமானத்  திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். இந்த திட்டத்தின் மூலம் ஒரு தனிநபர் கணக்கில் ரூ.9 லட்சம் வரையிலும், கூட்டுக் கணக்கில் ரூ.15 லட்சம் வரையிலும் முதலீடு செய்ய முடியும். இதன் ஆண்டு வட்டி விகிதம் 7.4 % ஆகும்.

Deposit செய்யப்படும் முதலீடு தொகையின் மூலம் மாதம் தோறும் வட்டியை பெறலாம். இந்த டெபாசிட் தொகை முதிர்வடைந்ததும் உங்களுக்கு திருப்பி தரப்படும்.

ஆனால், அதற்கு முன்பே நீங்கள் டெபாசிட் தொகையை எடுக்க விரும்பினால் அதற்கு சில விதிமுறைகள் உள்ளது.

நீங்கள் முதலீடு செய்த தொகையை ஒரு வருடம் முதல்3 வருடஇடைபட்ட காலத்தில் திரும்ப பெற நினைத்தால் டெபாசிட் தொகையிலிருந்து 2 % பணம் அபராதமாக வசூலிக்கப்படும்.

3 வருட காலத்திற்கு பிறகு பணத்தை திரும்ப பெற நினைத்தால் டெபாசிட் தொகையிலிருந்து 1 % அபராதமாக வசூலிக்கப்படும்.

 ரூ.9 லட்சம் முதலீடு செய்தால் ஒவ்வொரு மாதமும் வட்டியாக ரூ.5,500 கிடைக்கும். அதேபோல, கூட்டு கணக்கு மூலம் ரூ.15 லட்சம்

 முதலீடு செய்திருந்தால், உங்களுக்கு மாதம்தோறும் ரூ.9,250 கிடைக்கும். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News