25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >> நம்மை விட்டுப் பிரிந்த, வாழ்ந்த தெய்வம் டாக்டர். G.ராஜசேகர் (எ) கண்ணாவிற்கு இதய அஞ்சலி ! >> ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்ஸவம் . >>


இந்திய பெண்கள் அணிஉலக கோப்பை லீக்கிரிக்கெட்  13வது சீசன் போட்டியில்ஸ்மிருதி மந்தனா, பிரதிகா சதம்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்திய பெண்கள் அணிஉலக கோப்பை லீக்கிரிக்கெட்  13வது சீசன் போட்டியில்ஸ்மிருதி மந்தனா, பிரதிகா சதம்!

  ஸ்மிருதி மந்தனா, பிரதிகா உலககோப்பை லீக் போட்டியில் சதம் எடுத்து, இந்திய அணி 340 ரன் குவித்தனர்.. பெண்களுக்கான உலக கோப்பை (50 ஓவர்) 13வது சீசன்  இந்தியா, இலங் கையில், நடக்கிறது. நேற்று, நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட் டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து கேப்டன் சோபி டெவின் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

இந்திய அணி 48 ஓவரில் 329/2 ரன் எடுத் திருந்த போது மழையால் போட்டி நிறுத்திவைக்கப் பட்டது.மழை நின்ற பின், 49 ஓவர் போட்டியாக நடந்தது. இந்திய அணி 49 ஓவரில் 340/3 ரன் எடுத்தது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News