25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


பல் வலி,பல்சொத்தை சரியாக
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பல் வலி,பல்சொத்தை சரியாக

பல் வலி,பல்சொத்தைக்கு 

கிராம்பு-5கி,  தேங்காய் எண்ணெய்-50 மிலி ,கல் உப்பு-சிறிதளவு, மிளகு -10.  தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை: முதலில் மிளகு மற்றும் கிராம்பு ஆகிய இரண்டையும் நன்றாக அரைத்துகொள்ள வேண்டும். பின்பு ஒரு கிண்ணத்தில் மிளகு கிராம்பு தூளை,எண்ணெய், உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து சிறிதளவுதண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல செய்து கொள்ள வேண்டும்.
பயன்படுத்தும் முறை: ஒரு ப்ரஷ் பயன்படுத்தி, அந்த பேஸ்ட்டை வலி உண்டாகும்.பாதிக்கப்பட்டு இருக்கும் இடத்தில் தொடர்ச்சியாக தடவி, சிறிது நேரம்கழித்து நீக்க வேண்டும். இதனால் பற்களில் ஏற்படும் வலி நீங்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News