25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


உலக சிட்டுக்குருவி தினம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக சிட்டுக்குருவி தினம்

இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா நர்சரி & பிரைமரி பள்ளியில் உலக சிட்டுக்குருவி தினம் மற்றும்
உலக காடுகள் தினம் 20.03.24 புதன்கிழமை அன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.மாணவி வாணி அனைவரையும் வரவேற்றுப்பேசினாள்.பள்ளித்தலைமைஆசிரியர்திருமதி.ஜெயபவானிஅவர்கள்சிறப்புவிருந்தினராகியதமிழ்நாடுகலைஇலக்கியமாநிலத்துணைத்தலைவர்திரு.கண்மணிராசாஅவர்களைஅறிமுகப்படுத்திப்பேசினார்.பள்ளித் தாளாளர் கவிஞர் ஆனந்தி அவர்கள் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கினார். மேலும்அவர் மாணவர்களை நெகிழிப் பொருட்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறினார்.பள்ளி மாணவர்கள்பேச்சு,பாடல்,கவிதை,உரையாடல்மற்றும்நடனம்வாயிலாகசிட்டுக்குருவிகள்பற்றியும் காடுகள் பற்றியும் தங்களது திறமைகளை வெளிக்காட்டினார்கள்.
திரு. கண்மணி ராசா அவர்கள் மாணவர்களிடம் பறவைகள், விலங்குகள் பற்றிய கதைகள் கூறினார். அவர்தன்னுடைய உரையில் இயற்கையோடுஒன்றிவாழவேண்டும்என்றும்இயற்கைத்தொடர்பானகேள்விகள்கேட்டும்மாணவர்களைஉற்சாகப்படுத்தினார்.மாணவன் பிரஜேஷ் நன்றியுரை கூற விழா இனிதே நிறைவடைந்தது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News