25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >>


தமிழரின் மனிதநேய வரலாறு: 'பாலம்' கல்யாணசுந்தரம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழரின் மனிதநேய வரலாறு: 'பாலம்' கல்யாணசுந்தரம்.

திருநெல்வேலியில் பிறந்த நூலகர் 'பாலம்' கல்யாணசுந்தரம், தன் வாழ்நாள் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சொத்துக்களை ஏழை குழந்தைகளின் கல்விக்காகத் தானமாக வழங்கியுள்ளார்.

அமெரிக்காவின் 'Man of the Millennium' விருதுடன் கிடைத்த ரூ.30 கோடி பரிசுத் தொகையையும் ஏழைகளுக்கே வழங்கிய இவருக்கு, இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News