25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


மொத்த வாழ்நாள் சேமிப்பான rs.34 கோடியைநன்கொடையாகஅளித்த 100 வயது டாக்டர் லட்சுமி பாய் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மொத்த வாழ்நாள் சேமிப்பான rs.34 கோடியைநன்கொடையாகஅளித்த 100 வயது டாக்டர் லட்சுமி பாய் .

பெண்களின் புற்றுநோயைகுணப்படுத்த100 வயதுடாக்டர்லட்சுமிபாய்தனதுமொத்தவாழ்நாள்சேமிப்பானrs.34 கோடியைநன்கொடையாகஅளித்தபோது, யாரும்அவரைப்பாராட்டியதில்லை.

கோடிஸ்வரர்கள் தங்களிடம் இருக்கும் மிகுதியான பணத்தை தானம் செய்வது பெரிதல்ல. 100 வயதைத் தொட்ட ,டாக்டர் லட்சுமிபாய் , தன்னிடம் உள்ள மொத்த பணத்தையும் ,நன்கொடையாக அளித்திருப்பது மிகவும் மரியாதையுடன் பாராட்டத் தக்கது. அதுவும் இதை பலர் அறியாமல் கொடுத்திருப்பது மதிப்பிற்குரியது. டாக்டர் லட்சுமி பாய் கடைசி  காலத்தில் நிம்மதியாக, சுகமாக வாழ, நாங்கள் அனைவரும் கடவுளை பிரார்த்திக்கிறோம். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News