25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


இந்தியா பில்லி ஜீன் கோப்பை டென்னிசில்  2-வது வெற்றி .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியா பில்லி ஜீன் கோப்பை டென்னிசில் 2-வது வெற்றி .

.பெண்கள் அணிகளுக்கான 6 அணிகள் பங்கேற்றுள்ள ,பில்லி ஜீன் கோப்பை டென்னிசில் ஆசிய-ஓசியானா குரூப்1 போட்டி டெல்லியில் ,நேற்றுநடந்த ஆட்டத்தில் இந்திய அணி, மங்கோலியாவை சந்தித்தது. 

  இந்திய வீராங்கனைகள் ஜீல் தேசாய் 6-0, 6-0 என்ற நேர்செட்டில் அனு விஜின் கான்டோரையும், சஹஹா யமலாபள்ளி 6-0, 6-0 என்ற நேர்செட்டில் ஜர்கல் அல்டன்சர்னாயையும்  ஒற்றையர் ஆட்டங்களில் தோற்கடித்தனர். 

இந்தியாவின் வைஷ்ணவி அட்கர்-ருதுஜா போசாலே இணை 6-1, 6-0 என்ற நேர்செட்டில் கோங்கோர்சுல் அல்டர்கிஷிக்-ஜர்கல் அல்டன்சர்னா ஜோடியையும் இரட்டையர் பிரிவில் தோற்கடித்தது. 

இந்திய அணி 3–0 என்ற கணக்கில் ,மங்கோலியாவை தோற்கடித்து 2-வது வெற்றியை பெற்றது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News