25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


636 ஆட்டோக்களுக்கு முன் பகுதியில் போக்குவரத்து போலீசார் சார்பில் பிரத்தியேக எண் கொண்ட ஸ்டிக்கர் வழங்கி ஒட்டப்பட்டது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

636 ஆட்டோக்களுக்கு முன் பகுதியில் போக்குவரத்து போலீசார் சார்பில் பிரத்தியேக எண் கொண்ட ஸ்டிக்கர் வழங்கி ஒட்டப்பட்டது.

ராஜபாளையம்நகரில் அளவிற்கு அதிகமாக ஆட்டோக்கள் இயங்குவதால் போக்குவரத்து நெருக்கடி அதிகரிப்பது டன் விதிமீறல் ஆட்டோக் களை கண்டறிவதில் சிக் கல் ஏற்பட்டு வருகிறது.இணைப்பு ரோடுகளை மறைத்தும் இடையூறாக ஆட்டோக்களை நிறுத் துவது, உள்ளிட்ட விதி மீறல் மற்றும் குற்ற செயல் களில் ஈடுபடுவோர் கண்ட றிவதில் சிரமம் ஏற்பட்டுவந்தது . ராஜபாளையத்தில் ஆட்டோக்களை முறைப் படுத்த நகரில் இயங்கும் 23 ஆட்டோ ஸ்டாண்ட் 636 ஆட்டோக்களுக்கு முன் பகுதியில் போக்குவரத்து போலீசார் சார்பில் பிரத்தியேக எண் கொண்ட ஸ்டிக்கர் வழங்கி ஒட்டப்பட்டது.பழைய பஸ் ஸ்டாண்ட் முன்பு ஆட்டோ டிரைவர்களுக்கு வட்டார போக் குவரத்து இன்ஸ்பெக்டர் லாவண்யா, எஸ்.ஐ.,க்கள் கார்த்திகேயன், பரமசிவம் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஸ்டிக்கர்களை ஒட்டினர். இதன்மூலம் விதிமீறல் ஆட்டோக்களை சுலபமாக கண்டறிந்து நடவ டிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News