25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


.இருட்டில் மினு மினுக்கும், ஆனால் நட்சத்திரம் அல்ல. அது என்ன?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

.இருட்டில் மினு மினுக்கும், ஆனால் நட்சத்திரம் அல்ல. அது என்ன?

எட்டு பேர் நாங்கள், எங்கள் தலைவரை காப்பாற்ற முன்னால் போவோம், ஆனால் பின்னால் வரமாட்டோம். நாங்கள் யார்?   சதுரங்க சிப்பாய்

. சிறகடித்து பறப்பவனை சமாதானத்துக்கு உதாரணம் சொல்வர். அவன் யார்?     புறா

.இருட்டில் மினு மினுக்கும், ஆனால் நட்சத்திரம் அல்ல. அது என்ன?  மின்மினிப் பூச்சி

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News