25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


விநாயகர்வழிபாடு பலன்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விநாயகர்வழிபாடு பலன்கள்.

மஞ்சள் பொடி விநாயகர் - சகல காரியத்திலும் வெற்றி,

வெல்லத்தால் செய்த விநாயகர்- வாழ்க்கையில் வளம் பெருகும்.

வெள்ளெருக்கு விநாயகர்- செல்வம் பெருகும்.

கல் விநாயகர் - வெற்றிகள் கிடைக்கும்.

உப்பு விநாயகர்- எதிரிகள்விலகுவர்.

புற்றுமண் விநாயகர் - வியாபார விருத்தி.

மண்ணால் செய்த விநாயகர் - உயர் பதவிகள் கிடைக்கும்.

குங்கும விநாயகர் -குழந்தையின் கல்வி மேம்படும்.

விபூதி விநாயகர் - தீவினை அகலும்.

சந்தன விநாயகர் -திருமணத்தடை விலகும்.

அருகு விநாயகர் - வழக்குகளில் வெற்றி.

சங்கு விநாயகர் -குபேரன் அருள் கிட்டும் .

வெற்றிலை விநாயகர்- பிரச்னைகள் மறையும்.

அரச இலை விநாயகர்- அரசு  அனுகூலம். 

ஆற்று மண் விநாயகர்- குழந்தைப்பேறு உண்டாகும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *